425
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வெங்கடாஜலபதி நகரில் ...

343
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் சேந்தமரம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தன...

6400
வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினர். திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்த அன்னல...

2571
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து என்று  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர...

22984
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் கைலி, அரைக்கால் சட்டை, நைட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாதென அறிவிப்பு வெளியிட்ட விஏஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மா...

1583
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மூதாட்டியிடம் முதியோர் உதவித் தொகைக்காக பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் விஏஓ செல்...

3347
கரூரில், போலி கையெழுத்து விவகாரத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்க உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுண்ணாம்...



BIG STORY